02-20-2006, 02:47 PM
Luckyluke Wrote:நீங்கள் பாட்டுக்கு எங்கள் நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படும் அளவுக்கு கேவலமாகப் பேசுவீர்கள்.... எங்கள் தலைவர்களை குள்ளநரி என்றெல்லாம் விமர்சிப்பீர்கள்.... அதுக்கெல்லாம் ஆமா சாமி போட்டால் தான் நாங்கள் தமிழினம்.... இல்லையென்றால் துரோகி அப்படித்தானே?
அப்படி நீங்க கேள்வி கேட்டிருந்தால் ஒருவேளை எங்களின் நிலைப்பாட்டுக்கு காரணம் என்ன எண்று விளக்கி இருக்கலாம்.... அதுக்கு பதிலாய் எங்களின் தேசியத்தை இழுத்து பேசினால் நாங்கள் உங்களுக்கு அடங்கிவிடுவோம் எண்று நினைத்தால் அதுக்கு நாங்கள் சூடாக பதில் அளிக்க கடமைப்பட்டவர்கள்...!
மற்றயது உங்கள் தலைவரை எதிர்கட்ச்சியினர் இதைவிட கேவலமாக விமர்சிப்பதை கேட்க்காமல், இங்கு வந்து எங்களைக் கேட்பதின் நோக்கம் என்ன....??? ஈழத்தவன் இளைச்சவன் எண்ற எண்ணமா...???
::

