02-03-2004, 10:45 AM
இங்கே நான் தலைப்புக்கு பதில் எழுத வரவில்லை எழுதுவது கம்பவாரிதியை பற்றி வந்த கருத்துக்கு பதில்
அன்பன் யோகானந்தன் மறைந்தது கவலைகுரிய விடயம் என்றாலும் இறைபணி செய்து வந்த ஒருத்தன் இப்படிப்பட்ட கள்ளச்சாமிகளுக்கு தொண்டு செய்யக்கூடாது என்று இறைவனே தன்னிடம் அழைத்துக் கொண்டு விட்டார் போலும்
அன்பன் யோகானந்தன் மறைந்தது கவலைகுரிய விடயம் என்றாலும் இறைபணி செய்து வந்த ஒருத்தன் இப்படிப்பட்ட கள்ளச்சாமிகளுக்கு தொண்டு செய்யக்கூடாது என்று இறைவனே தன்னிடம் அழைத்துக் கொண்டு விட்டார் போலும்

