02-20-2006, 06:48 AM
இலங்கை, அன்னிய உளவு தாபனத்தின் உதவிகளினூடு ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளில் எட்டப்பர்கள் உறுவாக்கப்படுகிறார்கள். ஒஸ்ரெலியாவில் உள்ள எட்டப்பன்(
http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&&start=0 ) ஆசியன்........ என்ற இணையத்தளத்தில் வாங்கிற காசுக்கு தேசியப்போராட்டத்தினை எதிர்த்து பொய்கள் எழுதுவார். அதனை அவருடைய நண்பர் நடே..... ஒஸ்ரெலியாவில் வரும் உத.... பத்திரிகையில் பிரசுரிப்பார். ஆனால் ஆசியன்.... இணையத்தளத்தில் வரும் ஒஸ்ரெலியா பொய் செய்திகளினை உத.... பிரசுரிக்கமாட்டினம். எனெனில் ஒஸ்ரெலியாவில் உள்ள சின்னக்குழந்தைகளுக்கே அது பொய் என்று தெரியும். முன்பு சுனாமி வந்தபோது சிட்னிமுருகன் கோவிலுக்கு முன்னால் வயோதிபர்களும், பெண்களும் சுனாமிக்கு பணம் சேகரித்தபோது இந்த எட்டப்பன் புலிகள் கோவிலினைக்கைப்பற்ற உள்ளதாகவும்,மக்கள் அதற்கு எதிர்ப்பாதாகவும் ஆசியன்... எழுதினார். உத.. வரவில்லை.ஆனால் மற்றைய எட்டப்ப ஊடகங்களில் வந்தது. ஒஸ்ரெலியா தவிர்ந்த வேறு நாடுகளில் நடப்பதாக எழுதிய பொய்செய்திகள்,எட்டப்ப ஊடகங்களில் வரும் பொய்செய்திகள் உத... வரும்.
மயூரன் சுகுமாரின் போதைவஸ்து கடத்தல் செய்தியினை இந்த எட்டப்பன் ஆசியன்..... புலிகள் போதைவஸ்து கடத்தும்போது அம்பிட்டு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டதாகப் பொய் எழுத, கொழும்பு டெயிலி நீயுஸ் பத்திரிகை கடந்த வெள்ளி இதழில் தலையங்கமாகப்போட்டது. இதில் என்னவேடிக்கை என்றால் போதைவஸ்து வழக்கில் அகப்பட்டவர்கள் அனைவரும் மயுரனைத்தவிர வெள்ளைக்காரர்களும், சினார்களும் தான். ஒஸ்ரேலியாவில் உள்ளமக்களுக்கு இந்த எட்டப்பன் எழுதிய செய்தி பொய் என்று தெரியும் என்பதினால் இதனை தங்களது எட்டப்பபத்திரிகை உத... எழுதமாட்டினம். லண்டனிலோ,கனடாவிலோ,ஈழத்திலோ வரும் பொய் செய்திகளினை உத... எழுதுவினம்.
http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&&start=0 ) ஆசியன்........ என்ற இணையத்தளத்தில் வாங்கிற காசுக்கு தேசியப்போராட்டத்தினை எதிர்த்து பொய்கள் எழுதுவார். அதனை அவருடைய நண்பர் நடே..... ஒஸ்ரெலியாவில் வரும் உத.... பத்திரிகையில் பிரசுரிப்பார். ஆனால் ஆசியன்.... இணையத்தளத்தில் வரும் ஒஸ்ரெலியா பொய் செய்திகளினை உத.... பிரசுரிக்கமாட்டினம். எனெனில் ஒஸ்ரெலியாவில் உள்ள சின்னக்குழந்தைகளுக்கே அது பொய் என்று தெரியும். முன்பு சுனாமி வந்தபோது சிட்னிமுருகன் கோவிலுக்கு முன்னால் வயோதிபர்களும், பெண்களும் சுனாமிக்கு பணம் சேகரித்தபோது இந்த எட்டப்பன் புலிகள் கோவிலினைக்கைப்பற்ற உள்ளதாகவும்,மக்கள் அதற்கு எதிர்ப்பாதாகவும் ஆசியன்... எழுதினார். உத.. வரவில்லை.ஆனால் மற்றைய எட்டப்ப ஊடகங்களில் வந்தது. ஒஸ்ரெலியா தவிர்ந்த வேறு நாடுகளில் நடப்பதாக எழுதிய பொய்செய்திகள்,எட்டப்ப ஊடகங்களில் வரும் பொய்செய்திகள் உத... வரும்.
மயூரன் சுகுமாரின் போதைவஸ்து கடத்தல் செய்தியினை இந்த எட்டப்பன் ஆசியன்..... புலிகள் போதைவஸ்து கடத்தும்போது அம்பிட்டு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டதாகப் பொய் எழுத, கொழும்பு டெயிலி நீயுஸ் பத்திரிகை கடந்த வெள்ளி இதழில் தலையங்கமாகப்போட்டது. இதில் என்னவேடிக்கை என்றால் போதைவஸ்து வழக்கில் அகப்பட்டவர்கள் அனைவரும் மயுரனைத்தவிர வெள்ளைக்காரர்களும், சினார்களும் தான். ஒஸ்ரேலியாவில் உள்ளமக்களுக்கு இந்த எட்டப்பன் எழுதிய செய்தி பொய் என்று தெரியும் என்பதினால் இதனை தங்களது எட்டப்பபத்திரிகை உத... எழுதமாட்டினம். லண்டனிலோ,கனடாவிலோ,ஈழத்திலோ வரும் பொய் செய்திகளினை உத... எழுதுவினம்.

