02-20-2006, 06:41 AM
பல பெற்றோர்கள் குழந்தைகள் அருகில் இருப்பதையே மறந்து மற்றவர்களைப்பற்றியோ அயலவர்களைப்பற்றியோ தப்பாக கதைப்பார்கள். உடனே அந்த பிள்ளைகளுக்கும் ஒ அவர்கள் கூடாது என்றா தப்பான அபிப்பாராயம் வந்து விடும்.
எமது காலத்தில் என்றாலும் இந்த வகையான தப்புகளை செய்யமால் இருப்போம்.
நல்லதொரு தகவலை இணைத்தமைக்கு நன்றிகள் ப்ரியசகி.
எமது காலத்தில் என்றாலும் இந்த வகையான தப்புகளை செய்யமால் இருப்போம்.
நல்லதொரு தகவலை இணைத்தமைக்கு நன்றிகள் ப்ரியசகி.

