02-19-2006, 01:52 PM
அன்புள்ள சயந்தன், உங்கள் தகவல் இணைப்பு மிகவும் பயனுள்ளவை.
இளையோர்களே வீணானவர்கள் அல்லர் நாம் என நிரூபிக்கும் தருணம் இது. தருணமறிந்து செயலாற்றுங்கள். காலம் கடந்து ஞானம் வேண்டாம். இன்றே செய்வோம் அதை நன்றே செய்வோம். ஈழத்தாயின் இன்னல் களைந்து இருளை அகற்றி ஒளியியைக் கொடுக்க உங்கள் உறுதியான கரங்கள் நீளட்டும்.
வெறுங்கை என்பது மூடத்தனம் எம் விரல்கள் பத்தும் மூலதனம் என்று முழங்கி எதிர்காலம் எங்களின் கைகளில் என நம்பிக்கையோடு நடைபோடுவோம்.
ஈழ ஒளியை தரிசிக்க ஆவலோடு காத்திருக்கும்
இருவிழிகள்
இளையோர்களே வீணானவர்கள் அல்லர் நாம் என நிரூபிக்கும் தருணம் இது. தருணமறிந்து செயலாற்றுங்கள். காலம் கடந்து ஞானம் வேண்டாம். இன்றே செய்வோம் அதை நன்றே செய்வோம். ஈழத்தாயின் இன்னல் களைந்து இருளை அகற்றி ஒளியியைக் கொடுக்க உங்கள் உறுதியான கரங்கள் நீளட்டும்.
வெறுங்கை என்பது மூடத்தனம் எம் விரல்கள் பத்தும் மூலதனம் என்று முழங்கி எதிர்காலம் எங்களின் கைகளில் என நம்பிக்கையோடு நடைபோடுவோம்.
ஈழ ஒளியை தரிசிக்க ஆவலோடு காத்திருக்கும்
இருவிழிகள்
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

