Poll:
[Show Results]
 
 
Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆகாயப்பந்தலிலே பொன்னுாஞ்சல் ஆடுதம்மா!
#1
சம்பவம் ஒன்று:
ஜேர்மனியில்.. பெற்றோர்கள் வேலை.. சம்பாத்தியம்.. பொருளாதாரத்தில் வட்டிக்கு கொடுக்குமளவிற்கு முன்னேற்றம். ஆனால் சட்டபூர்வமான வேலை இல்லை. சமூக உதவியிலும் பொருளீட்டல்.
மகனை படி படி என்று படிக்க வைத்தார்கள். அவனும் மிகவும் திறமையாக கல்வி கற்றான். பல்கலைக்கழக அனுமதிக்கு தகுந்த பெறுபேறு.. ஆனாலும் என்ன?! பெற்றோர்களுக்கு (சட்டபூர்வ) வேலையற்ற காரணத்தால் தகுந்த விசா இல்லை. அதன் காரணமாக பல்கலைக் கழக அனுமதி இரத்து.
இப்போது அந்த இளைஞனின் போக்கே மாறிவிட்டது. வைன் போத்தலும் ஐரோப்பா யுவதிகளுமாக வீதிகளிலும் களியாட்ட விடுதிகளிலும்...!!

சம்பவம் இரண்டு:
மேற்கூறிய சம்பவத்துக்கும் இதற்கும் சிறு வித்தியாசம்தான்.. இது மகள்.. கெட்டித்தனமாகப் படித்தாள்.. பெற்றோர்கள் சமூக உதவியை நிறுத்தி நல்ல விசா எடுக்கத் தவறிய காரணத்தால் இவளுக்கும் பல்கலைக்கழக அனுமதி நிராகரிப்பு.
பெற்றோருக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு.. பிள்ளை தானாகவே 'இளைஞர் பராமரிப்பு நிலைய'த்துக்கு சென்றுவிட்டது. இது மிக அண்மையில் ஜேர்மனியில் நிகழ்ந்தது.

ஆக, படி படி என்று பிள்ளைகளை துாண்டிவிட்டு, அதற்கேற்றவாறு தங்களைத் தயார் செய்யத் தவறும் பெற்றோர்களை என்னென்பது?!
.
Reply


Messages In This Thread
ஆகாயப்பந்தலிலே பொன் - by sOliyAn - 02-03-2004, 12:30 AM
[No subject] - by vasisutha - 02-03-2004, 03:23 AM
[No subject] - by Mathivathanan - 02-03-2004, 09:04 AM
[No subject] - by kuruvikal - 02-03-2004, 10:19 AM
[No subject] - by sOliyAn - 02-03-2004, 03:28 PM
[No subject] - by Mathivathanan - 02-03-2004, 09:01 PM
[No subject] - by sOliyAn - 02-03-2004, 10:18 PM
[No subject] - by Mathivathanan - 02-03-2004, 10:50 PM
[No subject] - by sOliyAn - 02-03-2004, 11:00 PM
[No subject] - by vasisutha - 02-04-2004, 05:16 AM
[No subject] - by Mathan - 02-04-2004, 08:16 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)