02-19-2006, 04:16 AM
யாராக இருந்தாலும் சரி, அதை விமர்சிக்கும் பாங்கு என்பது கேலியானது.
இதன் மூலம் இவர்கள் என்ன சாதிக்க இருக்கின்றார்கள் என்றால் இளையோர் அமைப்பை முடக்குவதை தவிர வேறு என்னத்தைச் சாதிக்கப் போகின்றார்கள். ஆனால் இவர்களால் அப்படி இறங்கி முன்வரமுடியுமோ என்றால் அது புூச்சியம் தான்.
கேவலம்!!
பொங்கல் ஒன்று கூடலில் தங்களின் முகத்தை காட்ட அஞ்சிய இவர்களுக்கு என்ன யோக்கியம் இருக்கின்றது இதைப் பற்றிக் கதைக்க!!
ஆக கணனி முன் இருந்து ஜனநாயகத்தைப் பற்றி சப்புக் கொட்டி தங்களின் விதண்டாவாதத்தை மட்டுமே தான் முன் வைக்க முடியும்.
விடுதலைப் போடுக்கு உரம் சேர்க்க துப்பு கெட்டவர்கள் , தங்களின் இயலுமானவற்றை வெளிக்காட்டும் இளையோர் அமைப்பை பற்றி பேசும் யோக்கியம் அற்றவர்கள்
இதன் மூலம் இவர்கள் என்ன சாதிக்க இருக்கின்றார்கள் என்றால் இளையோர் அமைப்பை முடக்குவதை தவிர வேறு என்னத்தைச் சாதிக்கப் போகின்றார்கள். ஆனால் இவர்களால் அப்படி இறங்கி முன்வரமுடியுமோ என்றால் அது புூச்சியம் தான்.
கேவலம்!!
பொங்கல் ஒன்று கூடலில் தங்களின் முகத்தை காட்ட அஞ்சிய இவர்களுக்கு என்ன யோக்கியம் இருக்கின்றது இதைப் பற்றிக் கதைக்க!!
ஆக கணனி முன் இருந்து ஜனநாயகத்தைப் பற்றி சப்புக் கொட்டி தங்களின் விதண்டாவாதத்தை மட்டுமே தான் முன் வைக்க முடியும்.
விடுதலைப் போடுக்கு உரம் சேர்க்க துப்பு கெட்டவர்கள் , தங்களின் இயலுமானவற்றை வெளிக்காட்டும் இளையோர் அமைப்பை பற்றி பேசும் யோக்கியம் அற்றவர்கள்
[size=14] ' '

