02-18-2006, 11:11 PM
அப்படி என்ன கருத்தை குருவிகள் சொல்லீட்டார்.? பப்புக்குப்போய் தண்ணியடிக்கிறதைப்பற்றி சொன்னாரே அது போலவா.? இவோன் பெரியவர்களின் கருத்தை மீளச்சொன்னால் நண்றாக இருக்கும்.
:::::::::::::: :::::::::::::::

