02-18-2006, 01:15 PM
MUGATHTHAR Wrote:ப்ரியசகி Wrote:..தயிரை முகத்துக்கு (கோடையில்) போட்டு <b>ஊறவைத்து</b> முகத்தை கழுவினால்..வெயில் கால வேர் பருக்கள்..போகும்..அத்தோட முகம் fresh ஆ இருக்கும்..பிள்ளை கேக்கிறன் எண்டு கோவிக்கப்பிடாது எவ்வளவு காலத்துக்கு ஊற வைக்கவேணும் ஏணென்டால் நான் வேலைக்கு போறது வழியிலை நாய் தொல்லை இருக்கு முகத்தில் தயிர் இருந்தா பாஞ்சிடாதா.......????
முகம்ஸ் அது அழகான முகத்தில் பரு வந்தா தான் உங்களுக்கு ஏன் இந்த ஆசை? பிறகு சின்னப்பு தானும் செய்யபோறனெ எண்டு அடம் பிடிக்க சின்னச்சிக்கு அடுத்தநாள் மரக்கறி சாப்பாட்டுக்கு தயிர் இல்லாமல் போயிடும் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

