02-18-2006, 10:52 AM
kurukaalapoovan Wrote:வர்ணன் இதே எனது நிலைப்பாடும் பதில்களும்
<b>1) தேசியத்திற்கு எதிரானது
2) புலிக்கு எதிரானது
3) எந்தச்சார்பில் ஏதாவது புடுங்கலாமே அந்தச்சார்பானது
4) பொழுது போகாட்டி நல்லா சந்தியிலை சிந்து பாடுவன், அதுக்கு சம்திங் கிடைச்சா இன்னும் நல்லது</b>
இனி அடுத்து என்ன செய்யலாம் என்று சொல்லும் ஆவலுடன் எதிர்பாத்துக் கொண்டிருக்கிறன்
நானும் உங்களை மாதிரித்தான்.......! 8) 8) 8)
வாங்கோ இரண்டு பேருமாச் சேர்ந்து ஒரு ரேடியோ தொடங்குவம்......! சனத்தை எல்லாம் திரட்டி ஐநாக்கு முன்னால ஆர்ப்பாட்டம் செய்வம். எங்கட பலத்தைப்பார்த்து எங்களையும் பேச்சுவார்த்தைக்கு கூப்பிடுவினம்...........
காசைக் கொண்டு புலத்துக்கு பக்கத்து நாட்டுக்காறன் தானா வருவான்.. எங்கட சுகுமாரையும் சேர்ப்பம்...
::

