02-18-2006, 10:46 AM
varnan Wrote:இங்கே பகிரங்கமாய் - எதுதான் உங்கள் வழி என்று தெளிவுபடுத்தணும் - வாக்குவாத படுறவங்க-!
மதில்மேல் பூனையாய் இருந்து- கருத்து எழுதி - ஏதும் கெளரவம் கொள்ளமுடியுமா?
முதல்ல சும்மா - அங்க ஒண்டு இங்க ஒண்டு பேசுறவங்க -தெளிவான நிலைப்பாடு - ஒன்று சொல்லணும்-!
உங்க நிலைப்பாடு:
<b>1)தேசியத்துக்கு துணையாவா?
2)தேசியத்துக்கு எதிராவா?
3)இரு சார்பு நிலையும் இல்லையா?
4) சந்தடி சாக்கில - சிந்து பாடுறதா?</b>
முதல்ல தெளிவு படுத்தணும்- இவ்ளோ - விபரம் - தெரியும் எண்ட ரீதியில பேசிகொள்ளும் நீங்க - முதல்ல - நீங்க - என்ன கொள்கையை கொண்டு இருக்கிங்க எண்டு தெளிவு படுத்தணும்-! 8)
இதை சொல்ல நீ யார் என்றும் நீங்க கேக்கலாம்- அதே நேரம்- தெளிவா - யார் நீங்க - எண்டு சொல்லாமலே-
அநியாயத்துக்கு - அளந்து விடுறீங்களே- பொது இடத்தில்-
அதை நானும் கேக்கலாம் என்ற நம்பிக்கையில்-! 8)
வர்ணன் இதே எனது நிலைப்பாடும் பதில்களும்
<b>1) தேசியத்திற்கு எதிரானது
2) புலிக்கு எதிரானது
3) எந்தச்சார்பில் ஏதாவது புடுங்கலாமே அந்தச்சார்பானது
4) பொழுது போகாட்டி நல்லா சந்தியிலை சிந்து பாடுவன், அதுக்கு சம்திங் கிடைச்சா இன்னும் நல்லது</b>
இனி அடுத்து என்ன செய்யலாம் என்று சொல்லும் ஆவலுடன் எதிர்பாத்துக் கொண்டிருக்கிறன்

