02-18-2006, 10:38 AM
varnan Wrote:[b]இவ்ளோ எல்லாம் - எங்க தேசியத்துக்கு விசுவாசமா இருக்கும் எங்க கருத்துகளுக்கு - ஓடியோடி -தணிக்கை செய்யும் கள நிர்வாகம் - தேசத்தையே - கொச்சைப்படுத்தும் - சுகுமாரனை தடை செய்யாதது ஏன்?
சுகுமாரன் கருத்துக்கு - எந்த விதத்தில் - சகிப்புதன்மை கொண்டு இருக்கிறீகள் -என்பதை விளங்க படுத்தவும்! 8)
அவர் இருக்கட்டும் அப்போதான் நாங்கள் எவ்வளவு புல்லுருவிகளின் மத்தியில் இருக்கிறோம் எண்ற உணர்வு உள்ளவர்களாய் இருப்போம்...! 8) 8) 8)
::

