02-18-2006, 08:42 AM
kirubans Wrote:varnan Wrote:கிருபன்(ஸ்) - இங்க ஆளையாள் தாக்கி ஒண்ணும் நடக்கல-
அவை என்னத்தை சொல்ல வருகினம் - என்பதை -தெளிவா சொல்லிடுங்க எண்டு - கேட்க நினைக்கிறேன் - அவ்ளோதான் -! 8)
தலைப்பைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே. நீங்கள் புதிதாக ஒரு தலைப்பைத் தொடங்கி உங்கள் கேள்விகளை வைப்பது பொருத்தமாக இருக்கும். 8)
ஆஹா நண்பா- தலைப்பு எப்பிடி இருந்தா என்ன?
மரியாதை குறைவா ஏதும் பேசுறமா நாங்க - இங்க ?
ஏன் அங்க எல்லாம் போறீங்க?
சக கள உறுப்பினர்களாய் - எங்கயும் கெளரவமாய் பேசலாம் - ! 8)
-!
!
!

