02-18-2006, 08:35 AM
kirubans Wrote:வர்ணன், உங்கள் கேல்விகளுக்கு யாரும் பொய்யான பதில்களைக் கூறலாம். அவற்றினை வைத்து அவர் ஆதரவானவரா, எதிரானவரா என்று தீர்மானிக்கமுடியாது.
பேசாமல் ஒரு வாக்களிப்பை வைத்து, யாழ் களத்தில் வருபவர்களின் நிலைப்பட்டைப் புரிந்துகொள்ளுங்கள்.
இதென்ன கருத்து கிருபன்?
நான் என்ன யாழ்கள பிரச்சினையை பற்றின தலைப்பிலையா பேசுறன்?
இவோன் அவர்கள் - கருத்தோடு - முரண்பாடு- அவ்ளோதான் - ! புதுசா குழப்பங்களை உருவாக்க மாட்டீர்கள் என்று நம்புறன் -! 8)
-!
!
!

