02-18-2006, 06:05 AM
varnan Wrote:[b]இவ்ளோ எல்லாம் - எங்க தேசியத்துக்கு விசுவாசமா இருக்கும் எங்க கருத்துகளுக்கு - ஓடியோடி -தணிக்கை செய்யும் கள நிர்வாகம் - தேசத்தையே - கொச்சைப்படுத்தும் - சுகுமாரனை தடை செய்யாதது ஏன்?
சுகுமாரன் கருத்துக்கு - எந்த விதத்தில் - சகிப்புதன்மை கொண்டு இருக்கிறீகள் -என்பதை விளங்க படுத்தவும்! 8)
வர்ணனின் கேள்வியே எனக்கும் எழுகின்றது...
களத்தில் ஒரு தலைப்பிற்கு சம்பந்தப்படாத கருத்தையே இவர் எழுதுகிறார். தனிநபர் வசைபாடல் ஆரம்பிப்பதற்கு இவர் தான் முதல் காரணம்.

