02-18-2006, 04:32 AM
என்னைப் பொறுத்தவரைக்கும் நிர்வாகம் போதியளவு சுதந்திரத்தை இங்கே தந்திருக்கின்றது. ஆனால் வெளிப்படையாக எவர் எவர் பிழையாக தெரியும்பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்( நானாக இருப்பினும்) எனென்றால் இங்கே வெளிப்படையாக யார் பிழை செய்கின்றார்கள் என்று தெரிந்த பின்னர், சட்டப் புத்தகத்தை வைத்துப் புரட்டி இத்தனையாம் சட்டம் என்று எல்லாம் சொல்லிக் கொண்டிருக்க தேவையில்லை!! விதிகளுக்கு முரண்பாடாக நடப்பவரை கண்டித்தாக வேண்டும்.
[size=14] ' '

