02-17-2006, 10:48 PM
அந்த காலம் வருசபிறப்பன்று நடக்கும் பட்டி மன்றங்களிலை...ஒருஇடத்திலை இராமன் வீரன் என்பார். அதே நபர். அடுத்த ஒரு இடத்தில் இராமன் கோழை என்பார். குறிகிய மணி இடைவளியில்.. குமரன் வாத்தி போன்ற பட்டிமன்ற பண்டிட்டுகள் இப்படி செய்ததை கண்டிருக்கிறன்...இதைத்தான் பட்டி மன்றமென்பது.. ....என்ன இருந்தாலும் நாரதர் சேம் சைட் கோல் போட்டிருக்க கூடாது... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

