02-17-2006, 02:21 PM
இந்தியமக்கள் ஒழுங்காவும், சினிமாப் பைத்தியம் இல்லாமலும் இருப்பதாலும், எயிற்ஸ் என்பதையே காணாதவிடத்தாலும்,
வானம் மும்மாரி பொழிகின்றது.
மக்கள் உணவுப்பஞ்சம் இன்றி சேரிப் புறத்தில் வாழவே இல்லை!
காவரீப் டெல்டாப் பிரதேசத்தில் விவாசாயிகள் தண்ணி இன்றி தூக்குப் போட்டு மாண்டெதெல்லாம் திட்டமிட்ட சதி!
குஸ்புவிற்கு கோவில் கட்டியதெல்லாம் சும்மா!!
புள்ளிராஜாவிற்கு எயிற்சே வராது!!
காந்தியையும், அப்துல்காலமையும் போட்டு வைத்திருந்தால் நாங்கள் யோக்கியவாதிகள் என்று அர்த்தம்
என்று இத்தால் அறியத் தருகின்றேன்
வானம் மும்மாரி பொழிகின்றது.
மக்கள் உணவுப்பஞ்சம் இன்றி சேரிப் புறத்தில் வாழவே இல்லை!
காவரீப் டெல்டாப் பிரதேசத்தில் விவாசாயிகள் தண்ணி இன்றி தூக்குப் போட்டு மாண்டெதெல்லாம் திட்டமிட்ட சதி!
குஸ்புவிற்கு கோவில் கட்டியதெல்லாம் சும்மா!!
புள்ளிராஜாவிற்கு எயிற்சே வராது!!
காந்தியையும், அப்துல்காலமையும் போட்டு வைத்திருந்தால் நாங்கள் யோக்கியவாதிகள் என்று அர்த்தம்
என்று இத்தால் அறியத் தருகின்றேன்
[size=14] ' '

