02-17-2006, 01:49 PM
நன்றி தாரணி உங்கள் தகவலுக்கு..
அது சரிதான்...முட்டை தனிய வைத்து குளிக்கலாம்..தயிரை முகத்துக்கு (கோடையில்) போட்டு ஊறவைத்து முகத்தை கழுவினால்..வெயில் கால வேர் பருக்கள்..போகும்..அத்தோட முகம் fresh ஆ இருக்கும்..
RaMa Wrote:தக்காளிச் சாறு பற்றி அறிய தந்தமைக்கு நன்றிகள் தாரணி.
குளிர் நாடுகளில் இருப்பவர்கள் தயிர் வைத்து குளிப்பது நல்லது அல்ல என்று நினைக்கின்றேன்.
யாராவது செய்து பார்த்து சொல்லுங்களேன்.
அது சரிதான்...முட்டை தனிய வைத்து குளிக்கலாம்..தயிரை முகத்துக்கு (கோடையில்) போட்டு ஊறவைத்து முகத்தை கழுவினால்..வெயில் கால வேர் பருக்கள்..போகும்..அத்தோட முகம் fresh ஆ இருக்கும்..
..
....
..!
....
..!

