02-17-2006, 12:11 PM
rajathiraja Wrote:அங்கு சுதந்திரத்துக்கு போராடிய போது யாரும் அவர்களுக்குல் சண்டை போட்டு கொள்ள வில்லை. ஒற்றுமையாக இருந்தனர். அதுவே அவர்கள் சுதந்திரம் பெற முக்கிய காரணம்
Quote:அப்படியானால் பங்களாதேஷ் எப்படி சுதந்திரம் அடைந்தது
அகிம்சை அகிம்சை என்று ஒரு முகமூடி போட்டுக்கொண்டிருக்கும் ஒரு சண்டித்தன நாடு அல்லவா அதற்கு உதவி செய்தது. இது கூட தெரியாது என்று சொல்லப்போறீங்க போல :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

