02-17-2006, 06:34 AM
varnan Wrote:ரமா அப்பிடி இல்லை - உங்கள் பாராட்டை குறைச்சு நினைக்கல நான் - இளைஞனின் கவி திறமை இந்த களம் அறிந்தது- !
அதாலதான் - நான் எழுதியதும் நல்லா இருக்கு என்று - தலைகனம் இல்லாம அவர் சொன்ன கருத்தை - மதிச்சன் -! 8) அவ்ளோதான் !
வர்ணன் நானும் பகிடிக்கு தான் அப்படி சொன்னேன். ஆமா இளைஞனைப்போல் உள்ளவர்கள் நாங்கள் எழுதும் கவிதைகளை பாராட்டுவதிலும் பார்க்க பிழைகளை சுட்டிக்காட்டினால் தான் எமக்கும் உதவியாக இருக்கும். சும்மா நகைச்சுவைக்காக தான் அப்படி சொன்னேன். தப்பாய் நினைக்க மாட்டீர்கள் என்று நினைக்கின்றேன்.

