02-16-2006, 09:57 PM
விஸ்ணு நல்ல முயற்சி,
புலம் பெயர் சூழலை மையமா வச்சு இளயவர்கள் கதை எழுதுவதை நான் இன்னும் காணவில்லை.மேலும் எழுதுங்கள்
இன்னும் கொஞ்சம் கூடுதலாகா பாத்திரப்படைப்பு,புலச் சூழல் பற்றிய வர்ணணைகள் இருந்தால் பாதிரங்களுடன் ஒட்டுதல் ஏற்படும்.அடுத்துவரும் கதைகளில் புலம்பெயர் சூழலில் ஏற்படும் தலைமுறை இடைவெளி,கலாச்சார முரண்கள்,உங்களுக்கும் உள்ளூர் மாணவருக்கும் இடயேயான நட்பு பிரச்சினைகள் என்று மேலும் கதைக் கருக்களை வித்தியாசமான வகையில அமைக்கலாம்.
புலம் பெயர் சூழலை மையமா வச்சு இளயவர்கள் கதை எழுதுவதை நான் இன்னும் காணவில்லை.மேலும் எழுதுங்கள்
இன்னும் கொஞ்சம் கூடுதலாகா பாத்திரப்படைப்பு,புலச் சூழல் பற்றிய வர்ணணைகள் இருந்தால் பாதிரங்களுடன் ஒட்டுதல் ஏற்படும்.அடுத்துவரும் கதைகளில் புலம்பெயர் சூழலில் ஏற்படும் தலைமுறை இடைவெளி,கலாச்சார முரண்கள்,உங்களுக்கும் உள்ளூர் மாணவருக்கும் இடயேயான நட்பு பிரச்சினைகள் என்று மேலும் கதைக் கருக்களை வித்தியாசமான வகையில அமைக்கலாம்.

