02-16-2006, 04:45 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
நெருப்பை நீர் அணைக்கும்!
மழையை மண் அணைக்கும்!
நான் கொண்ட காதலை நீ அணையேன்-
மல்லிகை பூவென என் வாழ்வு மணக்கும்!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நன்றாக உள்ளது வர்ணன். மேற்கண்ட வரிகள் பிடித்துப்
போயின. சயந்தன் சொன்னதுபோல் பாடலுக்கேற்ற
சந்தத்துடன் அமைந்துள்ளது. பாடலாக்க முயற்சியுங்களேன்.
நன்றி.
நெருப்பை நீர் அணைக்கும்!
மழையை மண் அணைக்கும்!
நான் கொண்ட காதலை நீ அணையேன்-
மல்லிகை பூவென என் வாழ்வு மணக்கும்!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நன்றாக உள்ளது வர்ணன். மேற்கண்ட வரிகள் பிடித்துப்
போயின. சயந்தன் சொன்னதுபோல் பாடலுக்கேற்ற
சந்தத்துடன் அமைந்துள்ளது. பாடலாக்க முயற்சியுங்களேன்.
நன்றி.

