02-16-2006, 12:25 PM
புலம் பெயர்ந்து வாழும் பரதநாட்டிய மாணவிகள், தங்களது குருவின் கால்களில் விழுந்து நமஸ்காரம் செய்வார்கள்.
ஒவ்வொரு வருடமும் வகுப்புகள் ஆரம்பிக்கும் போது பழம்,பணம்(தட்சணை) கொடுத்து காலில் விழுந்து நமஸ்காரம் பண்ணுவினம்.ஆசிரியர்களும்,அந்த சின்ன சிறுவர்கள் காலில் விழும் வரை பார்த்து இருந்துவிட்டு பிறகு ஆசிர்வதிப்பார்கள்.இது ஏன்????புரியவில்லை.குருவுக்கு அடிமை என்று காட்டுவதற்காகவா!!!!!
இந்த காலில் விழும் பழக்கத்தை ஏன் புலம் பெயர்ந்து வாழும் இளம் சமுதாயத்துக்கு நாம் புகுட்ட வேண்டும்???
(சில வயது போன புத்திஜீவிகள் சாமிமார் காலில் விழுகிறார்கள்,அதை கண்டுக்க வேண்டாம்)
பி.கு: புத்தனுக்கு பிடித்தது
1.vegetarian cake
2.vegetarian chicken
3.vegetarian mutton
ஒவ்வொரு வருடமும் வகுப்புகள் ஆரம்பிக்கும் போது பழம்,பணம்(தட்சணை) கொடுத்து காலில் விழுந்து நமஸ்காரம் பண்ணுவினம்.ஆசிரியர்களும்,அந்த சின்ன சிறுவர்கள் காலில் விழும் வரை பார்த்து இருந்துவிட்டு பிறகு ஆசிர்வதிப்பார்கள்.இது ஏன்????புரியவில்லை.குருவுக்கு அடிமை என்று காட்டுவதற்காகவா!!!!!
இந்த காலில் விழும் பழக்கத்தை ஏன் புலம் பெயர்ந்து வாழும் இளம் சமுதாயத்துக்கு நாம் புகுட்ட வேண்டும்???
(சில வயது போன புத்திஜீவிகள் சாமிமார் காலில் விழுகிறார்கள்,அதை கண்டுக்க வேண்டாம்)
பி.கு: புத்தனுக்கு பிடித்தது
1.vegetarian cake
2.vegetarian chicken
3.vegetarian mutton
"To think freely is great
To think correctly is greater"
To think correctly is greater"

