02-16-2006, 03:56 AM
Rasikai Wrote:கவிதை நன்றாக உள்ளது வர்ணன். உங்கள் மாடப்புறா மடிமீது வந்து கூடு கட்டிட்டா? :wink:
எல்லாரும் கவிதை எழுதிறாங்க - நானும் எழுதி பார்த்தா என்ன- எண்ட வயிதெரிச்சல்ல- ஏதோ கிறுக்கினன் - அது கவிதை- எண்டு நீங்க நினைச்சா - யஸ்ற்- கவிதையா மட்டும் பாருங்க ரசிகை -! நன்றி! 8)
-!
!
!

