02-16-2006, 12:08 AM
[size=18]இதயம் அனலில் வேகுதடி-
எந்தன் இருவிழி - தூக்கம் கொன்றதடி!
செல்லமாய் என்னை கிள்ளு-
உந்தன் சிரிப்பால் என்னை கொல்லு!
சுட்டெரிக்கும் வெய்யில் கூட
மழையென்றாச்செனக்கு!
சுந்தரி நீ கள்ளி - பாரேன்
உன் உதட்டு சிவப்பில்
என் உயிர் ஒளிந்து கொண்டதடி!
நெருப்பை நீர் அணைக்கும்!
மழையை மண் அணைக்கும்!
நான் கொண்ட காதலை நீ அணையேன்-
மல்லிகை பூவென என் வாழ்வு மணக்கும்!
ஆயிரம் பாஷை இங்காகலாம்!
உந்தன் செல்ல அதட்டல் பேச்சே-
தாய் மொழிடி எனக்கு!
ஏய்டா என்பாய் குட்டிமா-
என் ஜீவன் அர்த்தம் கொள்ளுமே!
ஏது வாழ்வு ? அதுவல்லவோ ?
என் இருகரங்களில் -தலை சாய்த்து
குழந்தை என்றாகி நீ தூங்கு!
நீ தூங்கும் அழகை நான் ரசிப்பேன்
தந்தையென்றாகாமலே - உன்னை
என் மழலை எண்றெண்ணி நான் மகிழ்வேன்!
இடம் ஒன்று நான் தருவேன் -
மாடப்புறாவே- என்
மடிமீது வந்து கூடு கட்டேன்!
எந்தன் இருவிழி - தூக்கம் கொன்றதடி!
செல்லமாய் என்னை கிள்ளு-
உந்தன் சிரிப்பால் என்னை கொல்லு!
சுட்டெரிக்கும் வெய்யில் கூட
மழையென்றாச்செனக்கு!
சுந்தரி நீ கள்ளி - பாரேன்
உன் உதட்டு சிவப்பில்
என் உயிர் ஒளிந்து கொண்டதடி!
நெருப்பை நீர் அணைக்கும்!
மழையை மண் அணைக்கும்!
நான் கொண்ட காதலை நீ அணையேன்-
மல்லிகை பூவென என் வாழ்வு மணக்கும்!
ஆயிரம் பாஷை இங்காகலாம்!
உந்தன் செல்ல அதட்டல் பேச்சே-
தாய் மொழிடி எனக்கு!
ஏய்டா என்பாய் குட்டிமா-
என் ஜீவன் அர்த்தம் கொள்ளுமே!
ஏது வாழ்வு ? அதுவல்லவோ ?
என் இருகரங்களில் -தலை சாய்த்து
குழந்தை என்றாகி நீ தூங்கு!
நீ தூங்கும் அழகை நான் ரசிப்பேன்
தந்தையென்றாகாமலே - உன்னை
என் மழலை எண்றெண்ணி நான் மகிழ்வேன்!
இடம் ஒன்று நான் தருவேன் -
மாடப்புறாவே- என்
மடிமீது வந்து கூடு கட்டேன்!
-!
!
!

