02-15-2006, 07:35 PM
'காதல் ஒருதரம்தான்"
மறுபடி மறுபடி வரும் காதல்
என்பது கவர்ச்சியென்ற
சத்தியங்களெல்லாம்
சாத்தியமில்லையென்றா சபதமிட....?
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
சாந்தியக்கா உங்கள் கவிதை மிகவும் நன்றாய் இருக்கின்றது. முதல் காதல் என்றுமே மறக்க முடியாது என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நன்றி
மறுபடி மறுபடி வரும் காதல்
என்பது கவர்ச்சியென்ற
சத்தியங்களெல்லாம்
சாத்தியமில்லையென்றா சபதமிட....?
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
சாந்தியக்கா உங்கள் கவிதை மிகவும் நன்றாய் இருக்கின்றது. முதல் காதல் என்றுமே மறக்க முடியாது என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நன்றி

