02-14-2006, 02:49 PM
shanthy Wrote:..
'காதல் ஒருதரம்தான்"
மறுபடி மறுபடி வரும் காதல்
என்பது கவர்ச்சியென்ற
சத்தியங்களெல்லாம்
சாத்தியமில்லையென்றா சபதமிட....?
12.03.05
ஆ.... அக்கா கன நாளைக்குப் பிறகு கவிதை எழுதி இருக்கீங்க,
ஆன எனக்கு மேல மேற்கோள் காடினது விளங்கேல்ல,இப்ப முதல் வாற காதல் தான் காதல் என்று சொல்லுறியளா?அப்ப மற்றது எல்லாம் கவர்ச்சி எண்டுறியளா?அல்லது எல்லாமே கவர்ச்சி தான் எண்டு சொல்லுறியளா?இல்லாட்டி உங்களுக்கே குழப்பமா?அதனால் தான கேள்விக் குறி? எனக்கும் இது குழப்பமான விசயம் தான்.காதல் என்று ஒன்று இல்லை, என்று சயந்தன் சொன்னது நாபகம் வருகுது. அது பலதாயும் ஆன ,ஆகக் கூடிய ,ஒன்றும் அல்லாத ஒன்று என்பது சரியா?

