02-14-2006, 02:46 PM
என்னுடன் பல வட இந்தியர்கள் வேலை செய்கின்றார்கள்! அவர்களுடைய கருத்துக்களின்படி தென் இந்திய மக்கள் மூன்றாம் தர இந்தியப் பிரஜைகள்!! அதிலும் தமிழ்நாடென்றால் கேட்கவே தேவையில்லையென்கிறார்கள்!!
ஆனால் நாங்களோ? "இந்தியன் என்று சொல்லடா, இமயமாக நில்லடா" ... அரோகரா....
ஆனால் நாங்களோ? "இந்தியன் என்று சொல்லடா, இமயமாக நில்லடா" ... அரோகரா....

