02-13-2006, 09:58 PM
இன்னும் பல பாடல்கள் இருக்கின்றன. ஓர் இனிய பாடலை தருகிறேன்.
படம்: நாளை நமதே
பாடல் வரிகள்: வாலி
பாடியவர்கள்: ஜேசுதாஸ் - சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
காதல் என்பது காவியமானால்
காதாநாயகன் வேண்டும் - அந்தக்
காதாநாயகன் உன்னருகே - இந்தக்
காதாநாயகி வேண்டும்
சாகுந்தலம் என்ற காவியமோ ஒரு தோகையின் வரலாறு
அவள் நாயகனின்றி தனித்திருந்தால்
அந்தக் காவியம் கிடையாது
நான் பாடும் இலக்கியம் நீயில்லையோ
நாள் தோறும் பார்த்தது நினைவில்லையோ
நீலக்கடல் கொண்ட நித்திலமே இந்த நாடகம் உனக்காக
உந்தன் நீள் விழி தன்னில் திறந்திருக்கும்
இன்ப நு}லகம் எனக்காக
சிங்காரக் கவிதைகள் படித்தேனம்மா
உனக்கந்தப் பொருள் கூறத் துடித்தேனம்மா
வள்ளல் தரும் நல்ல நன்கொடைபோல்
என்னை வாங்கிய மணிக்கரமே
இந்த மேனியில் கொஞ்சம் கொதிப்பெடுத்தால்
வந்து பாய்ந்திடும் மழைச்சரமே
நீ தீண்டும் இடங்களில் குளிர் வந்தது
தீண்டாத அங்கங்கள் கொதிப்பானது
படம்: நாளை நமதே
பாடல் வரிகள்: வாலி
பாடியவர்கள்: ஜேசுதாஸ் - சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
காதல் என்பது காவியமானால்
காதாநாயகன் வேண்டும் - அந்தக்
காதாநாயகன் உன்னருகே - இந்தக்
காதாநாயகி வேண்டும்
சாகுந்தலம் என்ற காவியமோ ஒரு தோகையின் வரலாறு
அவள் நாயகனின்றி தனித்திருந்தால்
அந்தக் காவியம் கிடையாது
நான் பாடும் இலக்கியம் நீயில்லையோ
நாள் தோறும் பார்த்தது நினைவில்லையோ
நீலக்கடல் கொண்ட நித்திலமே இந்த நாடகம் உனக்காக
உந்தன் நீள் விழி தன்னில் திறந்திருக்கும்
இன்ப நு}லகம் எனக்காக
சிங்காரக் கவிதைகள் படித்தேனம்மா
உனக்கந்தப் பொருள் கூறத் துடித்தேனம்மா
வள்ளல் தரும் நல்ல நன்கொடைபோல்
என்னை வாங்கிய மணிக்கரமே
இந்த மேனியில் கொஞ்சம் கொதிப்பெடுத்தால்
வந்து பாய்ந்திடும் மழைச்சரமே
நீ தீண்டும் இடங்களில் குளிர் வந்தது
தீண்டாத அங்கங்கள் கொதிப்பானது

