02-13-2006, 09:42 PM
வணக்கம் வாருங்கள் அஜீவன்.
"பயணங்கள் முடிவதில்லை" ஆனால் பட்டிமன்றம் முடியும் தறுவாயில் இருக்கின்றது. விட்ட இடத்தில் இருந்தே வாசிக்கத் தொடங்குங்கள். அப்போதுதான் பட்டிமன்றம் முடிய நீங்களும் வாசித்து முடிப்பீர்கள்.
நடுவர்கள் இன்னமும் சளைக்கவில்லை.
கோலாவும் குளுக்கோசும் இருக்கும்வரை களைக்கவும் மாட்டோம்.
நன்றி.
"பயணங்கள் முடிவதில்லை" ஆனால் பட்டிமன்றம் முடியும் தறுவாயில் இருக்கின்றது. விட்ட இடத்தில் இருந்தே வாசிக்கத் தொடங்குங்கள். அப்போதுதான் பட்டிமன்றம் முடிய நீங்களும் வாசித்து முடிப்பீர்கள்.
நடுவர்கள் இன்னமும் சளைக்கவில்லை.
கோலாவும் குளுக்கோசும் இருக்கும்வரை களைக்கவும் மாட்டோம்.
நன்றி.

