02-13-2006, 04:12 PM
<b>காதல் காதல் என்று பேசக் கண்ணான் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ
மன்னன் வந்தானோ
கண்ணா நீ கொண்டாடும் பிருந்தாவனம்
கல்யாணப் பூப்பந்தம் எந்தன் மனம்
நீராட நீ செல்லும் யமுனா நதி
மங்கல மங்கையின் நெஞ்சினில் பொங்கிய
மஞ்சள் நதியோ முங்கும நதியோ
காணாத உறவொன்று நேர் வந்தது
கண்ணா உன் அலங்காரத் தேர் வந்தது
வாழாத பெண்மைக்கு வழி தந்தது
வாடிய பூங்கொடி நீரினில் ஆடிட
மன்னா வருக மாலை தருக</b>
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ
மன்னன் வந்தானோ
கண்ணா நீ கொண்டாடும் பிருந்தாவனம்
கல்யாணப் பூப்பந்தம் எந்தன் மனம்
நீராட நீ செல்லும் யமுனா நதி
மங்கல மங்கையின் நெஞ்சினில் பொங்கிய
மஞ்சள் நதியோ முங்கும நதியோ
காணாத உறவொன்று நேர் வந்தது
கண்ணா உன் அலங்காரத் தேர் வந்தது
வாழாத பெண்மைக்கு வழி தந்தது
வாடிய பூங்கொடி நீரினில் ஆடிட
மன்னா வருக மாலை தருக</b>
<b> .. .. !!</b>

