02-13-2006, 12:30 PM
.இங்கு கனடவில் கூடஓரு சிலர் எந்த நிகழ்வுகளுக்குப்போனாலும் சிறீலங்கா பெயர் பொறித்த சட்டைதாங்களும் போட்டு தமது சிறுகுழந்தைகளுக்கும் போட்டிருப்பர்கள். ஏன் இவர்கள் இப்படிச்செய்கின்ரனர் எனத்தெரயவில்லை. இப்போதுகோட சிலர் தாங்கள் யார் என்று புரியவில்லையா? புரிங்துகொள்ள விரும்பவில்லையா? தயவுசெய்து மாறுங்கள். தாயகத்தை வெறுப்பது தாயை வெறுப்பதுக்குச் சமம்...
இதே கோலம் தான் சிட்னியிலும் குலொத்.
இதே கோலம் தான் சிட்னியிலும் குலொத்.
"To think freely is great
To think correctly is greater"
To think correctly is greater"

