02-13-2006, 12:19 PM
விளையாட்டில் ஏன் அரசியலை நாங்களும் கலக்கணும். என்று மதன் முன்மொழிய அதை சுண்டல்,தமிழன் ஆகியோர் அதனை வழிமொழிந்துள்ளார்கள்.ஓரு தேசிய போராட்டத்தை நோக்கி செல்லுகின்ற இனத்துக்கு உங்களுடைய கருத்து சரி வராது.எமது தேசிய போராட்டம் தனியாக அரசியலால் மட்டும் கிடைக்காது.எமது தேசியம் விடுதலை பெற்ற பின்னர் நீங்கள் கூறிய கருத்து சரியாக இருக்கும்.
இப்பொழுது எமது போராட்டம் சகல விடயங்களிலும் கலக்கதான் வேண்டும்.விளையாட்டு.சமயம்,கலாசார நிகழ்வுகள்,பரத நாட்டிய நிகழ்ச்சிகள்,ஆகியவற்றில் கலக்கதான் வேண்டும்.தென் ஆபிரிக்கா கிரிக்கட் சரித்திரம் உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன்.தென் ஆபிரிக்கா முன்பு இனவெறி அரசு என்பதால் அவர்களை எல்லா சர்வதேச நாடுகளும் பகிச்கரித்தன(இலங்கை,இந்தியா) உட்பட.
அணிகளில் ஆட்சேர்க்கும் போது அதனுள் அரசியல் பெரும் செல்வாக்கு செலுத்துகிறது.
இப்பொழுது எமது போராட்டம் சகல விடயங்களிலும் கலக்கதான் வேண்டும்.விளையாட்டு.சமயம்,கலாசார நிகழ்வுகள்,பரத நாட்டிய நிகழ்ச்சிகள்,ஆகியவற்றில் கலக்கதான் வேண்டும்.தென் ஆபிரிக்கா கிரிக்கட் சரித்திரம் உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன்.தென் ஆபிரிக்கா முன்பு இனவெறி அரசு என்பதால் அவர்களை எல்லா சர்வதேச நாடுகளும் பகிச்கரித்தன(இலங்கை,இந்தியா) உட்பட.
அணிகளில் ஆட்சேர்க்கும் போது அதனுள் அரசியல் பெரும் செல்வாக்கு செலுத்துகிறது.

