02-13-2006, 06:38 AM
எவ்வளவு பேர் பிள்ளைகள் இல்லமால் வேதனைப்பட்டு கொண்டு இருக்கின்றார்கள். கிடைக்கிறவர்கள் இப்படி செய்கிறார்கள். பல நாடுகளில் கருகலைப்பை தடை செய்யுமாறு பல போராட்டங்கள் நடத்தினாலும் அது செல்லக்காசாகி விடுகின்றது.
அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று.
ஒரு 16 வயது மாணவி சந்தர்ப்பவசத்தால் கற்பமாகி விட்டாள். எல்லோரும் அவளை கருகலைப்பு செய்யுமாறு வற்புறுத்தினார்கள். ஆனால் அவள் சமயத்தை காரணம் காட்டி மறுத்து விட்டாள். அந்த 16வயது மாணவிக்கு உள்ள இரக்க குணம் கூட பல வயது வந்தவர்களுக்கு இல்லமால் இருப்பது வேதனைக்குரிய விடயம் தான்.
அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று.
ஒரு 16 வயது மாணவி சந்தர்ப்பவசத்தால் கற்பமாகி விட்டாள். எல்லோரும் அவளை கருகலைப்பு செய்யுமாறு வற்புறுத்தினார்கள். ஆனால் அவள் சமயத்தை காரணம் காட்டி மறுத்து விட்டாள். அந்த 16வயது மாணவிக்கு உள்ள இரக்க குணம் கூட பல வயது வந்தவர்களுக்கு இல்லமால் இருப்பது வேதனைக்குரிய விடயம் தான்.

