02-13-2006, 01:55 AM
Sukumaran Wrote:இவங்க இடத்தில மாணவி கடத்தப்பட்டதைப்பற்றி இவங்களுக்கு கவலையில்லை..
http://www.yarl.com/forum/viewtopic.php?t=9521
ஒருத்தன் ஏதாவது ஆறுதலா எழுதினானாண்னுபார்த்தாக்க ஒருத்தனுமில்லை
இப்ப கதையளக்கிறாங்க இந்தியாவுல நடக்கிறதப்பதத்தி..
இவங்கட ஆக்களே செய்யுறாங்களாம்.. செய்யட்டும்..
ஊரில இவங்க தங்களக்குள்ள செய்யிறத ஆளாளுக்கு எழுதிறாங்களே..
இந்த குரூப் அந்த குரூப்புக்கும்.. அந்த குரூப் இந்த குரூப்புக்கும் எண்டு.. என்னவோல்லாம் செய்யுறாங்கண்ண்ணு எழுதிறாங்களே..
செய்யட்டும்.. நன்னா செய்யட்டும்..
<b><span style='font-size:25pt;line-height:100%'>சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்
சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் </b></span>
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

