02-13-2006, 01:08 AM
நன்றி வசம்பு, தங்கள் கருத்திற்கு!!
இதில் ஜெயதேவன் எழுதியதையும் முற்றாக மறுதலிக்க முடியாதுள்ளது. ஏனென்றால் இந்த "ஈ.என்.டி.எல்.எப்" கூலிக்கும்பலானது அண்மைக் காலமாகவே பல தமிழ் விரோத செயற்பாடுகளை இலங்கையில், இந்தியாவில் அல்லது புலத்தில் கூட செய்து வருவது மறைக்க முடியாத உண்மை!! உதாரணத்திற்கு கவுசல்யன் கொலை, இந்திய அகதி முகாம்களில் ஆட்சேர்ப்பு, புலத்தில் துரோக வானொலியின் செயற்பாடு!!
ஆகவே சமாதான சூழ்நிலையை குழப்புவதற்கு துணை போயிள்ள இக்கும்பல், இப்படியான ஈன வேலைகளிலும் ஈடுபடுவார்கள் என்பதில் ஐயமேதும் இருக்கத் தேவையில்லை!
மேலும் ஜெயதேவன் குறிப்பிட்டது போல், இக்கும்பல்களின் ஐரோப்பிய வானொலியும், ஜேர்மனியில் இருந்து இயங்கும் இணையத்தளமும் கொடுக்கும் முக்கியத்துவமே, இவர்கள் மீது உறுதியான ஐயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றது.
மேலும் ஜெயதேவன் குறிப்பிட்டது போல், இக்கும்பல் கடந்த காலங்களில் இது போன்ற ஈனச் செயல்களில் ஈடுபட்டவர்களென்பதயும் கவனத்தில் எடுப்பது நல்லது!!!!
இதில் ஜெயதேவன் எழுதியதையும் முற்றாக மறுதலிக்க முடியாதுள்ளது. ஏனென்றால் இந்த "ஈ.என்.டி.எல்.எப்" கூலிக்கும்பலானது அண்மைக் காலமாகவே பல தமிழ் விரோத செயற்பாடுகளை இலங்கையில், இந்தியாவில் அல்லது புலத்தில் கூட செய்து வருவது மறைக்க முடியாத உண்மை!! உதாரணத்திற்கு கவுசல்யன் கொலை, இந்திய அகதி முகாம்களில் ஆட்சேர்ப்பு, புலத்தில் துரோக வானொலியின் செயற்பாடு!!
ஆகவே சமாதான சூழ்நிலையை குழப்புவதற்கு துணை போயிள்ள இக்கும்பல், இப்படியான ஈன வேலைகளிலும் ஈடுபடுவார்கள் என்பதில் ஐயமேதும் இருக்கத் தேவையில்லை!
மேலும் ஜெயதேவன் குறிப்பிட்டது போல், இக்கும்பல்களின் ஐரோப்பிய வானொலியும், ஜேர்மனியில் இருந்து இயங்கும் இணையத்தளமும் கொடுக்கும் முக்கியத்துவமே, இவர்கள் மீது உறுதியான ஐயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றது.
மேலும் ஜெயதேவன் குறிப்பிட்டது போல், இக்கும்பல் கடந்த காலங்களில் இது போன்ற ஈனச் செயல்களில் ஈடுபட்டவர்களென்பதயும் கவனத்தில் எடுப்பது நல்லது!!!!
" "

