Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் மரபைப் பின்பற்றிய புதுமுறைத் திருமணம்
#9
MUGATHTHAR Wrote:
Kuruvikal Wrote:முக்கியமான மங்கள நாணை மணமகன் மட்டும் தானே பூட்டினார் மணமகளுக்கு..! ஏன் மணமகளுக்கும் மணமகன் கழுத்தில ஒரு நாண் பூட்ட அனுமதிக்கவில்லை..!


ஜயா குருவிகளே..............சனத்துக்கை பப்பிளிக்காக செய்யிற ஒரு காரியம் எண்டால் இந்த தாலிகட்டுற விளையாட்டு மாத்திரம்தான் பிறகு வீட்டை வந்தாப்பிறகு இந்த பெம்பிளைகள் பெரிய கயிறு போட்டெல்லோ ஆம்பிளைகளை கட்டி வைச்சிருக்கிற விசயம் உங்களுக்கு தெரியாமப் போனது ஆச்சரியமாக்கிடக்கு.......(எல்லாரும் உண்மைச் சொன்னா சண்டைக்கு வருவினம்தான் என்னசெய்ய ...சொல்லாமலும் இருக்கமுடியாதே...........)

பின்ன நீங்க கட்டிட்டு கட்டுக்கடங்காம இருந்தா கட்டிவைக்காம என்ன செய்ய முடியும் அவையும்..! கட்டினவங்க கூட எல்லாத்தையும் அன்பால கட்டிப்பாருங்க..சொர்க்கமே காலடில இருக்கும்..இதுவும் உண்மை..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 02-09-2006, 08:07 AM
[No subject] - by ஊமை - 02-09-2006, 08:20 AM
[No subject] - by kuruvikal - 02-09-2006, 08:31 AM
[No subject] - by putthan - 02-09-2006, 09:53 AM
[No subject] - by putthan - 02-09-2006, 10:29 AM
[No subject] - by மேகநாதன் - 02-12-2006, 06:47 AM
[No subject] - by MUGATHTHAR - 02-12-2006, 07:00 AM
[No subject] - by kuruvikal - 02-12-2006, 09:22 AM
[No subject] - by MUGATHTHAR - 02-12-2006, 11:10 AM
[No subject] - by kuruvikal - 02-12-2006, 03:49 PM
[No subject] - by poonai_kuddy - 02-12-2006, 05:09 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)