02-11-2006, 07:00 PM
kuruvikal Wrote:இதெல்லாம் தனிப்பட்ட குற்றம் குறை என்பதிலும்..தமிழர்கள் மற்ற சமூகங்களையும் பாதிக்கிற அளவில பலது செய்யினம்.. அதை அந்தச் சமூகங்களே சொல்லுது..! தனிப்பட்ட குற்றங்களை தமிழர்கள் தங்க சொந்தங்களுக்க செய்தால் என்ன விட்டால் என்ன..அதைப்பற்றி யார் கவலைப்படப் போயினம்.. ஆனா மற்ற சமூகங்களோட சேர்ந்து வாழேக்க மற்றவையோட ஒன்றித்து வாழேக்க...மற்றவர்களைப் பாதிக்க பண்ணாமல் மனிசரா மனிதத்தன்மையோட மற்றவன் முகம் சுழிக்காம இருக்கப் பழகுங்க..! உடன நீங்கள் நினைக்கிற மட்டுக்கு மற்றவனில குறைபிடிச்சிடுவியளே..இப்படித்தான் ஒன்றையும் சொல்லவிடாம நீங்கள் செய்யுறதுகளை மறைச்சு மறைச்சு கடைசில மனிசராக் கூட மனிசரோட பழகிறீங்கள் இல்லை..! வெள்ளையரை விட தமிழர்கள் உட்பட மற்றவர்கள் மோசமான ரேசிஸ்ட்...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தனி தனி தனிமனித ஒழுக்கம் தானே அந்த சமூகத்தின் ஒழுக்கம் ஆகுது.
நாங்கள் நல்ல மனித ஒழுக்கம் இல்லாமல் இருந்துகொண்டு எப்படி எங்கள் சமூகத்தை குற்றம் சொல்லலாம்?


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 