Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கொழும்பில் தமிழ் வர்த்தகர் கூலிக்கும்பல்களால் கடத்தல்!!
#10
கடத்தப்பட்ட தொழிலதிபர் ஈ.பி.டி.பியினரால் விடுதலை.
சனிக்கிழமை 11 பெப்ரவரி 2006 ஞானேஸ்வரன்
கடந்த புதன்கிழமை வெள்ளவத்தை அலெக்ஸ்ட்ஸான்ரா வீதியில் வைத்து ஈ.பி.டி.பியினரால் கடத்திச் செல்லப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகரான வடிவேல் ஆனந்தன் சிவா, நேற்றிரவு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. <b>இவரை விடுவிப்பதற்கு 20 மில்லியன் ரூபா தரப்படவேண்டுமென கடத்தல்காரர்களால் கேட்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வணிகர் விடுதலையாகியுள்ளார். இவர் குறித்த தொகை பணத்தை கொடுத்திருக்கலாம் என்று பலராலும் சந்தேகிக்கபடுகின்றது.</b> நேற்றிரவு 10 மணியளவில் வாகமொன்றில் கொண்டுவரப்பட்டு இவரது வீட்டுக்கருகே இறக்கி விடப்பட்டுள்ளார். இவரது உடல்நிலை பலவீனமாக உள்ளதால், இவர் தற்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அறியமுடிகிறது.

http://www.nitharsanam.com/?art=15207
Reply


Messages In This Thread
[No subject] - by ஜெயதேவன் - 02-09-2006, 12:19 AM
[No subject] - by ஜெயதேவன் - 02-09-2006, 12:28 AM
[No subject] - by Nellaiyan - 02-09-2006, 01:44 PM
[No subject] - by ஜெயதேவன் - 02-10-2006, 12:03 PM
[No subject] - by நர்மதா - 02-10-2006, 05:46 PM
[No subject] - by I.V.Sasi - 02-10-2006, 07:17 PM
[No subject] - by Shankarlaal - 02-11-2006, 12:18 PM
[No subject] - by ஜெயதேவன் - 02-11-2006, 04:39 PM
[No subject] - by Shankarlaal - 02-11-2006, 04:47 PM
[No subject] - by jsrbavaan - 02-14-2006, 08:01 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)