Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கொழும்பில் தமிழ் வர்த்தகர் கூலிக்கும்பல்களால் கடத்தல்!!
#9
தூல்கிங் முஸ்தப்பா அன்ட் கும்பலின் உத்தரவில் கடத்தப்பட்ட இவ்வர்த்தகரின் விடுதலைக்கு 2 கோடி ரூபாக்கள் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

இக்கடத்தல் நாடகத்தின் உண்மைகள் இவ்வர்த்தகர் விடுவிக்கப்பட்ட நிலையிலும் வெளிவர மாட்டது என்றே அவரது உறவினர்கள் தெரிவிக்கிறார்கள்!! இவ்வர்த்தகரின் உறவினர்களும் கொழும்பில் இருக்கும் நிலையில், இவர் லண்டன் வந்த பின்பும் செய்திகளை பகிரங்கப்படுத்த மாட்டாரென்றே தெரிகிறது!! காரணம்.. கடத்திய கும்பல் கொலை அச்சுறுத்தல்களை அவருக்கு மட்டுமல்ல அவரது குடும்ப உறவினர்களிற்கும் விடுத்திருக்கிறதாம்!!

இதுவரை காலமும் தூள் கடத்திய பணத்திளும், இந்திய "றோ"க்கடவுள் வழ்ங்கும் பணத்திலும் வாழ்க்கையை ஓட்டிய முஸ்தப்ப கும்பல், பின் ஈழ்பதிஸ்வர உண்டியலானினதும் கடைக்கண் பார்வை பட்டிருந்தான். இவற்றிற்கெல்லாம் என்ன நடைபெற்று விட்டது??? திடீரென இந்திய இராணுவ காலங்களில் செய்த ஆட்கடத்தலுக்கு போவதற்கு???

எல்லாம் "றோ"கராவிற்குத்தான் வெளிச்சம்!!!
Reply


Messages In This Thread
[No subject] - by ஜெயதேவன் - 02-09-2006, 12:19 AM
[No subject] - by ஜெயதேவன் - 02-09-2006, 12:28 AM
[No subject] - by Nellaiyan - 02-09-2006, 01:44 PM
[No subject] - by ஜெயதேவன் - 02-10-2006, 12:03 PM
[No subject] - by நர்மதா - 02-10-2006, 05:46 PM
[No subject] - by I.V.Sasi - 02-10-2006, 07:17 PM
[No subject] - by Shankarlaal - 02-11-2006, 12:18 PM
[No subject] - by ஜெயதேவன் - 02-11-2006, 04:39 PM
[No subject] - by Shankarlaal - 02-11-2006, 04:47 PM
[No subject] - by jsrbavaan - 02-14-2006, 08:01 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)