02-10-2006, 09:46 PM
கிளி வட்டக்கச்சி மகாவித்தியாலயத்தில் தமிழீழ காவல்துறையினரால் வீதி ஒழுங்குகளை ஓழுங்கு படுத்தும் மாணவ போக்குவரத்துக் கண்காணிப்பாளர் பயிற்சி நடத்தப்பட்டது. காலை 10.45 மணியளவில் நடை பெற்ற இப்பயிற்சி கிளிநொச்சி நகரப் போக்கு வரத்துத்துறை பொறுப்பதிகாரி சி.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்றது. இதில் 35 பாடசாலை மாணவர்கள் பங்கு கொண்டனர்.
இப்பயிற்சியின் போது முக்கியமாக வீதி ஒழுங்குகள் சமிக்கைகள் போன்ற அம்சங்கள் அடங்கலாக பயிற்சி வழங்கப்பட்டு இறுதியில் சீருடைகள் வழங்கப்பட்டது. அதிகரித்து வரும் வீதிவிபத்துக்களில் இருந்து மாணவர்களையம் கொதுமக்கiயும் பாதுகாக்கும் மற்றும் விழிப்பணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இப்பயிற்சி நடத்தப்பட்டது. இதன் மூலம் பயிற்சி பெற்ற மாணவ கண்காணிப்பாளர்கள் காலை நேரத்தில் பாடசாலை ஆரம்பிக்கும் முன்பும் மாலையில் பாடசாலை விடும்போதும் கடமையில் ஈடுபடுவார்கள். இவ்விரண்டு நேரங்களிலும் பாடசாலை அண்மித்த பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும் இதன்மூலம் கட்டுப்படுத்தலாம் எனவும் அங்கு கருத்துத் தெரிவிக்கப் பட்டது.
<img src='http://img408.imageshack.us/img408/5783/kaval015yb.jpg' border='0' alt='user posted image'>
http://eelampage.com/tamileelam/
<b>நன்றி சங்கதி</b>
இப்பயிற்சியின் போது முக்கியமாக வீதி ஒழுங்குகள் சமிக்கைகள் போன்ற அம்சங்கள் அடங்கலாக பயிற்சி வழங்கப்பட்டு இறுதியில் சீருடைகள் வழங்கப்பட்டது. அதிகரித்து வரும் வீதிவிபத்துக்களில் இருந்து மாணவர்களையம் கொதுமக்கiயும் பாதுகாக்கும் மற்றும் விழிப்பணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இப்பயிற்சி நடத்தப்பட்டது. இதன் மூலம் பயிற்சி பெற்ற மாணவ கண்காணிப்பாளர்கள் காலை நேரத்தில் பாடசாலை ஆரம்பிக்கும் முன்பும் மாலையில் பாடசாலை விடும்போதும் கடமையில் ஈடுபடுவார்கள். இவ்விரண்டு நேரங்களிலும் பாடசாலை அண்மித்த பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும் இதன்மூலம் கட்டுப்படுத்தலாம் எனவும் அங்கு கருத்துத் தெரிவிக்கப் பட்டது.
<img src='http://img408.imageshack.us/img408/5783/kaval015yb.jpg' border='0' alt='user posted image'>
http://eelampage.com/tamileelam/
<b>நன்றி சங்கதி</b>

