02-10-2006, 09:55 AM
[size=15]தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்
எம் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்
(2)
கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும்
அவள் கையில் கூட ஆயுதங்கள் ஏறும
(2)
நிலவு வந்து பொழியும் நேரம் நீ வரவில்லை
நான் நீண்ட நேரம் காத்திருந்தேன் பதில் வரவில்லை
(2)
ஊர் முழுதும் ஓலம், நான் உறங்கி வெகு காலம (3)
நீ ஓடி வந்தால் போதும்
தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்
எம் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்
காவலுக்கு வந்த பேய்கள் கடிக்கும் நாளையில்
ஒரு காதல் என்ன மாலை என்ன இந்த வேளையிலே
(2)
எங்கள் புலி வீரர் அவர் இருக்குமிடம் போறேன் (3)
தமிழீழம் வந்தால் வாறேன்
தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்
எம் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும
தென்றல் வந்து தொட்டு என்னை கேலி செய்தது
நீ சென்ற இடம் சொன்ன பின்னர் வேலி போட்டது
(2)
காலம் வந்து சேரும் புலி கழுத்தில் வாகை சூடும் (3)
என் கழுத்தில் மாலை ஆடும்
தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்
எம் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்
தங்க மேனி நொந்து ஈழ தாய் அழுகின்றால்
எம் தலைவன் இந்த நிலையை பார்த்து தான் உருகுகிறான்
(2)
எங்கள் மேனி சாகும் இல்லை எதிரி ஆவி போகும் (3)
தமிழ்ழீழம் வந்து சேரும்..
தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்
எம் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்
உன்னை நெஞ்சில் தூங்க வைத்து பாட்டு பாடுவேன்
என் உரிமைக்காக நானும் வந்து படையில் சேர்வேன்
(2)
வேங்கை தோற்பதில்லை நம் வீரர் சாவதில்லை (3)
என் விடிவு தூரம் இல்லை
எம் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்
(2)
கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும்
அவள் கையில் கூட ஆயுதங்கள் ஏறும
(2)
நிலவு வந்து பொழியும் நேரம் நீ வரவில்லை
நான் நீண்ட நேரம் காத்திருந்தேன் பதில் வரவில்லை
(2)
ஊர் முழுதும் ஓலம், நான் உறங்கி வெகு காலம (3)
நீ ஓடி வந்தால் போதும்
தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்
எம் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்
காவலுக்கு வந்த பேய்கள் கடிக்கும் நாளையில்
ஒரு காதல் என்ன மாலை என்ன இந்த வேளையிலே
(2)
எங்கள் புலி வீரர் அவர் இருக்குமிடம் போறேன் (3)
தமிழீழம் வந்தால் வாறேன்
தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்
எம் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும
தென்றல் வந்து தொட்டு என்னை கேலி செய்தது
நீ சென்ற இடம் சொன்ன பின்னர் வேலி போட்டது
(2)
காலம் வந்து சேரும் புலி கழுத்தில் வாகை சூடும் (3)
என் கழுத்தில் மாலை ஆடும்
தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்
எம் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்
தங்க மேனி நொந்து ஈழ தாய் அழுகின்றால்
எம் தலைவன் இந்த நிலையை பார்த்து தான் உருகுகிறான்
(2)
எங்கள் மேனி சாகும் இல்லை எதிரி ஆவி போகும் (3)
தமிழ்ழீழம் வந்து சேரும்..
தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்
எம் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்
உன்னை நெஞ்சில் தூங்க வைத்து பாட்டு பாடுவேன்
என் உரிமைக்காக நானும் வந்து படையில் சேர்வேன்
(2)
வேங்கை தோற்பதில்லை நம் வீரர் சாவதில்லை (3)
என் விடிவு தூரம் இல்லை
[b][size=15]
..
..

