02-10-2006, 06:01 AM
"நீட்டி முழங்குவது" வாதம் என்றால் ....?????
எதிரணியின் சிலர் வாதங்களையும்,
தொகுப்புரை(?)யையும் பார்க்கும் போது,
பள்ளி நாள்களில் "புள்ளி" அதிகம் வாங்க
சிலர் "நீட்டி நீட்டி" எழுதி,
"சுத்தி சுத்தி ....கொல்லைக்குள்ள.."
என்ற "வங்குரோத்து" நிலை தான்
நினைப்புக்கு வருகிறது....
ஆனால் ஆசிரியர் என்ற பதவிநிலைகளால்
"பாரபட்சம்" காட்டிய அத் தகையானவர்களாக,
இங்கு கள நடுவர்கள் இருக்க மாட்டார்கள்
என்பது எதிர்பார்ப்பு...
எதிரணியின் சிலர் வாதங்களையும்,
தொகுப்புரை(?)யையும் பார்க்கும் போது,
பள்ளி நாள்களில் "புள்ளி" அதிகம் வாங்க
சிலர் "நீட்டி நீட்டி" எழுதி,
"சுத்தி சுத்தி ....கொல்லைக்குள்ள.."
என்ற "வங்குரோத்து" நிலை தான்
நினைப்புக்கு வருகிறது....
ஆனால் ஆசிரியர் என்ற பதவிநிலைகளால்
"பாரபட்சம்" காட்டிய அத் தகையானவர்களாக,
இங்கு கள நடுவர்கள் இருக்க மாட்டார்கள்
என்பது எதிர்பார்ப்பு...
"
"
"

