06-16-2003, 09:39 AM
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்....எனினும் கொலைகள் மனிதனை திருத்த உதவுமா.......?! அழிக்கத்தானே உதவும்.....?! திருந்த வழியிருந்தும் திருந்த மறுப்பது மனிதத்தனமா.....?! தவறுக்காக உழைப்பவர்களை மக்களின் வருத்தத்தையும் புரிந்து கொண்டால் நீங்களும் மனிதராக மற்றவர்கள் போல் வாழலாம்!
சிந்திப்பீர்களாக.......?! சகோதரத்துவம் காப்போமாக....!
சிந்திப்பீர்களாக.......?! சகோதரத்துவம் காப்போமாக....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

