02-09-2006, 08:05 PM
ப்ரியசகி Wrote:narathar Wrote:ப்ரியசகி Wrote:ம்ம்ம்..சாறி நாரதர்..இதில ஒரு நகைச்சுவையும் இருப்பதாக எனக்கு படவில்லை... :roll: :roll:
ஏன்? :roll:
நான் தவறாக சொல்லவில்லை..உண்மையாகவே கடவுளாக கும்பிடுகிற யேசுவை..இப்படி நகைச்சுவையாக..கவர்ச்சியாக (மேலே சொன்னது போலே) பார்க்க..நகைச்சுவை எனக்கு வரவில்லை.. :? களத்தில் கருத்து சொல்வதில் தப்பேதும் இல்லையே... :roll: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
இல்லை எவரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.
நீங்க சொல்வதைத் தானே ஆப்கானிஸ்தானிலும்,சிரியவிலும்,பலஸ்தீனதிலும் சொல்லுகிறார்கள்.அல்லாவைப் பற்றி கார்டூன் போட்ட போது ஏன் இப்படி உங்களுக்குத் தோன்றவில்லை? நீங்கள் மறவர்களிடம் கேட்ட கேள்வியையே நான் உங்களிடம் கேட்கிறேன்?பாத்தீர்களா மதம் எப்படி மனிதரைக் கூறு போடுகிறது என்று. நாம் உருவாக்கியவை தானே இவை. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->