02-09-2006, 01:49 PM
குருவிகள்,
அந்தப் பெண்ணின் நடவடிக்கை சரி இல்லாததால் அவள் இவ்வளவு பெரிய இன்னலுக்கு ஆளாக நேரிட்டது.... பட்டமளிப்பு விழா நடந்து கொண்டிருந்த நேரத்தில் அந்தப் பெண் யாரும் போகத் தயங்கும் இடத்துக்கு சென்றது அந்தப் பெண்ணின் முட்டாள் தனம்.... வேலியில் போற ஓணானை எடுத்து மடியில் விட்டுக்கொண்டு குத்துதே, குடையுதே என்பது முட்டாள்தனம்..... வருமுன் காப்பதே புத்திசாலித்தனம்.....
அந்தப் பெண்ணின் நடவடிக்கை சரி இல்லாததால் அவள் இவ்வளவு பெரிய இன்னலுக்கு ஆளாக நேரிட்டது.... பட்டமளிப்பு விழா நடந்து கொண்டிருந்த நேரத்தில் அந்தப் பெண் யாரும் போகத் தயங்கும் இடத்துக்கு சென்றது அந்தப் பெண்ணின் முட்டாள் தனம்.... வேலியில் போற ஓணானை எடுத்து மடியில் விட்டுக்கொண்டு குத்துதே, குடையுதே என்பது முட்டாள்தனம்..... வருமுன் காப்பதே புத்திசாலித்தனம்.....
,
......
......

