02-09-2006, 01:44 PM
இரு வெள்ளைநிற வான்களில் பொலிஸ் உடை தரித்து வந்தவர்களால் கடத்தப்பட்ட இவ்வர்த்தகர், கொண்டு செல்லப்படும்போது எந்த தடை முகாம்களிலும் சோதனைக்காக மறிக்கப்படவில்லையாம்!!! இக்கடத்தலுக்கு சிங்கள அரசியல்/இராணுவ உயர்மட்டத்தில் தொடர்புகள் இருக்க வேண்டுமென நம்பப்படுகிறது!! இக்கடத்தல் சம்பந்தமான செய்திகளை கொழும்பு சிங்கள ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்தும் வருகின்றன.
"
"
"

