02-09-2006, 11:24 AM
காதலன் கண்முன் அட்டூழியம், ஜிப்மர் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்
புதுச்சேரி, பிப். 9- காதலனை கட்டிப் போட்டுவிட்டு மருத்துவக் கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. காமுகர்களிடம் இருந்து தப்பி நிர்வாணமாக ஓடிவந்த மாணவிக்கு, தன் லுங்கியைக் கொடுத்து காப்பாற்றினார் மருத்துவமனை செக்யூரிட்டி. இந்த சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுவை ஜிப்மர் மருத்துவ கல்லூயில் வெளிநாட்டைச் சேர்ந்த மீனா இறுதி ஆண்டு படித்து வருகிறhர். தன்னுடன் படிக்கும் புதுவையைச் சேர்ந்த சுரேஷை (பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன) காதலிக்கிறார். தேர்வில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் இருவருக்கும் இருந்தது. இதற்காக, காதல் ஜோடியினர் எந்த நேரமும் புத்தகமும் கையுமாக இருப்பார்கள். ஒருவருக்கொருவர் சந்தேகங்களை கேட்டு தீர்த்துக் கொள்வார்கள். ஜிப்மர் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அருகே உள்ள தண்ணீர் தொட்டி பக்கத்தில் தொந்தரவு அதிகம் இருக்காது என்பதால் அதுதான் இவர்களின் படிப்பகமாக இருந்தது.
கடந்த 2-ம் தேதி ஜிப்மரில் பட்டமளிப்பு விழா நடந்தது. இதனால் மாணவ, மாணவிகள் எல்லாரும் அதில் பிஸியாக இருந்தனர், ஆனால் காதல் ஜோடியான மீனா-சுரேஷ் மட்டும் வழக்கமான இடத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந் தனர். தங்களை மறந்து படித்து கொண்டிருந்த போது மாண விக்கு சோதனை ஏற்பட்டது,அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் ஒன்று மாணவி மீனா விடம் கலாட்டா செய்து சில் மிஷம் செய்யத் தொடங்கினர். இதை தட்டிக்கேட்ட சுரேஷை அடித்து உதைத்தனர். மயங்கி விழுந்தவாpன் வாயில் துணியை வைத்து மரத்தில் கட்டிப்போட்டனர். காமவெறி கொண்ட அந்த கும்பல், காதலன் சுரேஷ் கண் முன்னாலேயே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். காமுகர்களிடம் இருந்து தப்பிக்க மாணவி எவ்வளவோ முயற்சித்தார், அலறி துடித்து சத்தம் போட்டார். ஆனால் அவரது அலறல், பட்டமளிப்பு விழாவின் சத்ததில் யார் காதிலும் விழவில்லை.
பின்னர் அங்கிருந்து அந்த கும்பல் தப்பி ஓடி விட்டது. மயங்கிக் கிடந்த மீனா, சிறிது நேரம் கழித்து கண் விழித்தார். அப்போது இரவு 11 மணி இருக்கும். தான் முழு நிர்வாண மாக்கப்பட்டு சிதைக்கப்பட்டதை உணர்ந்து கதறினார். பயந்து அலறியபடி மருத்துவக் கல்லூ அவசர சிகிச்சைப் பிரிவு பகுதியை நோக்கி ஓடி வந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த செக்யூரிட்டி ஒருவர், தன் அறையில் வைத்திருந்த லுங்கியை எடுத்து வந்து மாணவியின் உடலில் போர்த்தியுள்ளார். பின்னர், அவரை அவசர சிகிச்சைப் பிhpவில் சேர்த்து உள்ளனர்.
இதுபற்றி ஜிப்மர் டைரக்டர் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு தகவல் தொpவிக்கப்பட்டது. மாணவியிடம் விசாரித்தபோது, எதுவும் புரியாத மனநிலையில் பேசி யுள்ளார். மனநல பெண் மருத்துவர் வரவழைக்கப்பட்டு அந்த மாணவிக்கு சிகிச்சை மற்றும் கவுன்சிலிங் அளித்துள்ளனர்.
கொஞ்சம் தௌp வடைந்ததும் காதலன் சுரேஷை பற்றி மீனா கூறியுள்ளார். அதன்பிறகே மரத்தில் கட்டிப் போடப்பட்டிருந்த சுரேஷை தூக்கி வந்து சிகிச்சை அளித்துள்ளனர். விஷயம் வெளியே தொpய கூடாது கூடாது என்பதற்காக இருவருக்கும் இப்போது ஹாஸ்டலில் வைத்தே சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து ஜிப்மர் தொழிற்சங்க தலைவர் ஒருவர் கூறுகையில், …சம்பவம் நடந்தது உண்மை தான். அந்த செக்யூரிட்டி மனிதநேய மிக்கவர். அந்த பெண்ணின் பரிதாபத்தை பார்த்து தன்னால் முடிந்த உதவியை செய்து மானம் காத்துள்ளார். விஷயம் வெளியே தொpந்தால் அவமானமாகி விடும் என அந்த மாணவி கேட்டுக் கொண்டதால் தான் வெளியே சொல்லவில்லை. மாணவ- மாணவிகளின் பாதுகாப்பு விஷயத்தில் டைரக்டர் தனி கவனம் செலுத்து வேண்டும்† என்றhர்.
ஜிப்மர் மாணவர்கள் சிலரிடம் கேட்ட போது, …மாலை 6 மணிக்குமேல் விடுதியிலும், டாக்டர்கள் குடியிருப்பு பகுதியிலும் யாரும் நுழையக் கூடாது என்ற கட்டுப்பாடு பெயரளவில் மட்டுமே உள்ளது. சமூக விரோதி கள் ஜிப்மர் வளாகத்தில் திரிவது குறித்து டைரக்ட்ரிடம் புகார் அளித்தோம். அதன் பிறகும் நிலைமை மாறவில்லை† என்றனர்.
இச்செய்தி நேற்று தமிழ்முரசில் வெளியான பிறகு ஜpப்மர் மருத்துவ கல்லூரி மாணவர், மாணவியர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அத்துமீறி உள்ளே நுழைந்த சமூக விரோதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோhp மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இயக்குநரை சந்திந்த்து புகார் மனுவை கொடுத்தனர். இச்சம்பவம் பற்றி சீனியர் சூப்பிரண்டு ஸ்ரீகாந்த் கேட்டதற்கு, என்னிடமோ, கோரிமேடு போலீஸ் சரகத்திற்கோ எந்த விதமான புகார் ஒன்றும் வரவில்லை† என்றார்.
தினகரனிலிருந்து
புதுச்சேரி, பிப். 9- காதலனை கட்டிப் போட்டுவிட்டு மருத்துவக் கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. காமுகர்களிடம் இருந்து தப்பி நிர்வாணமாக ஓடிவந்த மாணவிக்கு, தன் லுங்கியைக் கொடுத்து காப்பாற்றினார் மருத்துவமனை செக்யூரிட்டி. இந்த சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுவை ஜிப்மர் மருத்துவ கல்லூயில் வெளிநாட்டைச் சேர்ந்த மீனா இறுதி ஆண்டு படித்து வருகிறhர். தன்னுடன் படிக்கும் புதுவையைச் சேர்ந்த சுரேஷை (பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன) காதலிக்கிறார். தேர்வில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் இருவருக்கும் இருந்தது. இதற்காக, காதல் ஜோடியினர் எந்த நேரமும் புத்தகமும் கையுமாக இருப்பார்கள். ஒருவருக்கொருவர் சந்தேகங்களை கேட்டு தீர்த்துக் கொள்வார்கள். ஜிப்மர் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அருகே உள்ள தண்ணீர் தொட்டி பக்கத்தில் தொந்தரவு அதிகம் இருக்காது என்பதால் அதுதான் இவர்களின் படிப்பகமாக இருந்தது.
கடந்த 2-ம் தேதி ஜிப்மரில் பட்டமளிப்பு விழா நடந்தது. இதனால் மாணவ, மாணவிகள் எல்லாரும் அதில் பிஸியாக இருந்தனர், ஆனால் காதல் ஜோடியான மீனா-சுரேஷ் மட்டும் வழக்கமான இடத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந் தனர். தங்களை மறந்து படித்து கொண்டிருந்த போது மாண விக்கு சோதனை ஏற்பட்டது,அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் ஒன்று மாணவி மீனா விடம் கலாட்டா செய்து சில் மிஷம் செய்யத் தொடங்கினர். இதை தட்டிக்கேட்ட சுரேஷை அடித்து உதைத்தனர். மயங்கி விழுந்தவாpன் வாயில் துணியை வைத்து மரத்தில் கட்டிப்போட்டனர். காமவெறி கொண்ட அந்த கும்பல், காதலன் சுரேஷ் கண் முன்னாலேயே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். காமுகர்களிடம் இருந்து தப்பிக்க மாணவி எவ்வளவோ முயற்சித்தார், அலறி துடித்து சத்தம் போட்டார். ஆனால் அவரது அலறல், பட்டமளிப்பு விழாவின் சத்ததில் யார் காதிலும் விழவில்லை.
பின்னர் அங்கிருந்து அந்த கும்பல் தப்பி ஓடி விட்டது. மயங்கிக் கிடந்த மீனா, சிறிது நேரம் கழித்து கண் விழித்தார். அப்போது இரவு 11 மணி இருக்கும். தான் முழு நிர்வாண மாக்கப்பட்டு சிதைக்கப்பட்டதை உணர்ந்து கதறினார். பயந்து அலறியபடி மருத்துவக் கல்லூ அவசர சிகிச்சைப் பிரிவு பகுதியை நோக்கி ஓடி வந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த செக்யூரிட்டி ஒருவர், தன் அறையில் வைத்திருந்த லுங்கியை எடுத்து வந்து மாணவியின் உடலில் போர்த்தியுள்ளார். பின்னர், அவரை அவசர சிகிச்சைப் பிhpவில் சேர்த்து உள்ளனர்.
இதுபற்றி ஜிப்மர் டைரக்டர் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு தகவல் தொpவிக்கப்பட்டது. மாணவியிடம் விசாரித்தபோது, எதுவும் புரியாத மனநிலையில் பேசி யுள்ளார். மனநல பெண் மருத்துவர் வரவழைக்கப்பட்டு அந்த மாணவிக்கு சிகிச்சை மற்றும் கவுன்சிலிங் அளித்துள்ளனர்.
கொஞ்சம் தௌp வடைந்ததும் காதலன் சுரேஷை பற்றி மீனா கூறியுள்ளார். அதன்பிறகே மரத்தில் கட்டிப் போடப்பட்டிருந்த சுரேஷை தூக்கி வந்து சிகிச்சை அளித்துள்ளனர். விஷயம் வெளியே தொpய கூடாது கூடாது என்பதற்காக இருவருக்கும் இப்போது ஹாஸ்டலில் வைத்தே சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து ஜிப்மர் தொழிற்சங்க தலைவர் ஒருவர் கூறுகையில், …சம்பவம் நடந்தது உண்மை தான். அந்த செக்யூரிட்டி மனிதநேய மிக்கவர். அந்த பெண்ணின் பரிதாபத்தை பார்த்து தன்னால் முடிந்த உதவியை செய்து மானம் காத்துள்ளார். விஷயம் வெளியே தொpந்தால் அவமானமாகி விடும் என அந்த மாணவி கேட்டுக் கொண்டதால் தான் வெளியே சொல்லவில்லை. மாணவ- மாணவிகளின் பாதுகாப்பு விஷயத்தில் டைரக்டர் தனி கவனம் செலுத்து வேண்டும்† என்றhர்.
ஜிப்மர் மாணவர்கள் சிலரிடம் கேட்ட போது, …மாலை 6 மணிக்குமேல் விடுதியிலும், டாக்டர்கள் குடியிருப்பு பகுதியிலும் யாரும் நுழையக் கூடாது என்ற கட்டுப்பாடு பெயரளவில் மட்டுமே உள்ளது. சமூக விரோதி கள் ஜிப்மர் வளாகத்தில் திரிவது குறித்து டைரக்ட்ரிடம் புகார் அளித்தோம். அதன் பிறகும் நிலைமை மாறவில்லை† என்றனர்.
இச்செய்தி நேற்று தமிழ்முரசில் வெளியான பிறகு ஜpப்மர் மருத்துவ கல்லூரி மாணவர், மாணவியர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அத்துமீறி உள்ளே நுழைந்த சமூக விரோதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோhp மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இயக்குநரை சந்திந்த்து புகார் மனுவை கொடுத்தனர். இச்சம்பவம் பற்றி சீனியர் சூப்பிரண்டு ஸ்ரீகாந்த் கேட்டதற்கு, என்னிடமோ, கோரிமேடு போலீஸ் சரகத்திற்கோ எந்த விதமான புகார் ஒன்றும் வரவில்லை† என்றார்.
தினகரனிலிருந்து

