02-09-2006, 10:29 AM
தமிழர் தாயகம் இவ்வளவு முன்னேறிய நிலையைலும் புலம் பெயர் தமிழர்கள் முன்னேறிய நாட்டில் இருந்தும் சமய சடங்குகளிலும்,சம்பிரதாயங்களில் பிற்போக்கான நிலையை கொண்டுள்ளார்கள்.அதை இளம் சமுதாயனருக்கும் மூட நம்பிக்கையை மூட்டிய வண்ணம் உள்ளர்கள்
உதாரணத்துக்கு சிட்னியில் பூப்புனித நீராட்டு சடங்கில் மரக்கொத்து ஆளாத்த வேண்டும் என்பதற்காக(வீடியோ எடுப்பதற்காக)அலுமினியம் போயிலில் செய்து போலியான ஆளாத்து செய்வார்கள்.
இப்படி புலம் பெயர் நாடுகளில் இவ்வாறான பல கேலி கூத்துகள் நடை பெற்ற வண்ணம் உள்ளது
உங்களுக்கு தெரிந்த இவ்வாறான கேலிகூத்துகளை அறிய தரவும்.
உதாரணத்துக்கு சிட்னியில் பூப்புனித நீராட்டு சடங்கில் மரக்கொத்து ஆளாத்த வேண்டும் என்பதற்காக(வீடியோ எடுப்பதற்காக)அலுமினியம் போயிலில் செய்து போலியான ஆளாத்து செய்வார்கள்.
இப்படி புலம் பெயர் நாடுகளில் இவ்வாறான பல கேலி கூத்துகள் நடை பெற்ற வண்ணம் உள்ளது
உங்களுக்கு தெரிந்த இவ்வாறான கேலிகூத்துகளை அறிய தரவும்.
"To think freely is great
To think correctly is greater"
To think correctly is greater"

